பியூலாவின் மந்திரக்கோல்
-
சிறுகதைகள்
பியூலாவின் மந்திரக்கோல்
சங்கரனுக்கு கடுப்பாக வந்தது. படுக்கையிலிருந்தபடியே ஜன்னலுக்கு வெளியே, தெருவிளக்கின் வெளிச்சத்தில் பெய்யும் மழையை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருப்பது அயர்ச்சியாக இருந்திருக்கலாம். ஓட்டுக் கூரையின் மீது சிதறும் மழைத்துளிகளின் இரைச்சல் தூக்கத்திற்கான சூழ்நிலையிலிருந்து அவரைத் தனிமைப்படுத்தியிருந்தது. கண்களை மூடிக் கொண்டால் மழையை இழுத்துப்…
மேலும் வாசிக்க