புதிய சின்ரெல்லா கதை
-
சிறார் இலக்கியம்
புதிய சின்ரெல்லா கதை
ஒரு சிற்றூரில் ஒரு வணிகர் வசித்து வந்தார். வெளிநாடுகளுக்குப் பயணம் புரிந்து பலவித வியாபாரங்கள் செய்து பெரும் செல்வந்தராய் வாழ்ந்தார்.அவருக்கு அழகும் அறிவும் நிறைந்த ஒரு செல்ல மகள் இருந்தாள். அவள் பெயர் எல்லா. அவள் குழந்தையாக இருந்தபோதே எல்லாவின் தாய்…
மேலும் வாசிக்க