புலி வருது! புலி வருது!
-
சிறார் இலக்கியம்
புலி வருது! புலி வருது!
“ஏய்! என்னைப் பிடி! என்னைப் பிடி!” என்றச் சத்தத்தைக் கேட்டு குளத்தில் இருந்த மாரி ஆமை வெளியே வந்து பார்த்தது. மூங்கில் மரத்தின் அருகே முயல், அணில், வெள்ளை எலி அனைத்தும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. அவர்கள் விளையாடுவதையே ரசித்துப்…
மேலும் வாசிக்க