புஷ்பால ஜெயகுமார் கவிதைகள்
-
இணைய இதழ் 125
புஷ்பால ஜெயகுமார் கவிதைகள்
கவிதை யாரோ ஒருவர்தான் அறிந்ததைஅழகுற எழுதுகிறார்அது அவ்வாறு இருக்கிறதுஇனி யார்எழுத வருவோர்க்கும்உந்துசக்தியாக அது இருக்கதனது கண்டுபிடிப்பைமுதன்மைப்படுத்துகிறார்ஒரு அமைப்பாகவும்பயன்பாட்டிற்கு உட்பட்டும்கணக்கிலடங்காதசாத்தியக்கூறுகள் கொண்ட அதுஒரு காகிதத்தில் எழுதப்பட்டகோர்க்கின்ற எழுத்துகளில்எந்த அர்த்தமும் இல்லாதிருந்ததுவாழ்க்கையைப் போல்அனைத்துவிதமான புரிதல்களும்குழப்பத்தை உண்டு பண்ணுகின்றனஒரே ஒரு புரிதலைத் தவிரஒருநாள்இந்த எழுத்துகளிலிருந்துஉருண்டோடி வந்துஒரு…
மேலும் வாசிக்க