ப.தனஞ்செயன் கவிதைகள்

  • கவிதைகள்

    கவிதைகள்- ப.தனஞ்செயன்

    i) எதுவுமே இல்லாமல் என் அருகில் அமர்ந்தது அந்தப்பறவை அதற்கு வயதாகிவிட்டது ஆனாலும் பறந்துதான் ஆகவேண்டும் பறத்தல் இன்றும் இளமையாகவே இருக்கிறது அந்தப்பறவைக்கு. காற்றோடு இசைத்த அதன் இறகில் என் ஒரு துளி மூச்சுகாற்றை அனைத்து கனிந்தது அதன் சிறகு. சிறகு…

    மேலும் வாசிக்க
Back to top button