மஞ்சுளா கவிதைகள்
-
இணைய இதழ் 98
மஞ்சுளா கவிதைகள்
சிறுத்தைப் புலி ஒன்று எதையோ கவ்வி ஓடுகிறது அணிற்பிள்ளையொன்று மரத்தின் மீதேறி ஓடி விளையாடுகிறது ஒன்று என் மனதாகவும் இன்னொன்று என் கண்களாகவும் பாவிக்கிறேன் அன்றைய பகல் பொழுது இதமான சூட்டில் வேகிறது ஒரு தோசை போல் அதை விழுங்கி விட்டு மாலையில் இளைப்பாறுகிறேன் இரவின் வெதுவெதுப்பில் என் கனவில் வருவது யாராக இருக்கக் கூடும்?அருகிலேயே காத்திருக்கிறது வளர்ப்புப் பூனை. அழகு என்னும் பிரபஞ்ச…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
மஞ்சுளா கவிதைகள்
இரவுப் பாடல் அந்தி தொடங்கும் இந்த மாலைப் பொழுது எவ்வளவு வசீகரமானது நட்சத்திரங்கள் விழித்துக்கொள்ளும் நேரம் நான் எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கலாம் அல்லது நட்சத்திரங்கள் கூடி கவிதை பாடலாம் களைத்த சிறகுகள் பறவையின் பாடலொன்றை என்னருகில் முணுமுணுக்கலாம் சில்வண்டுகளின் ஓசை இரவின்…
மேலும் வாசிக்க