மதுரா- கவிதைகள்

  • கவிதைகள்

    மதுரா கவிதைகள்

    உடைந்து குறுகி மௌனச் சிறையிட்டு உட்புறம் தாழிடுகையில் காற்றும் நுழையாமல் காதுகளையும் மூடித் தொலைக்கிறேன். கழுத்தறுபட்டுக் கதறிக் கொண்டிருக்கும் நியாய தர்மங்களின் விசும்பல் இன்னும் நின்றபாடில்லை. மோனத்தவத்தால் முடிவேதும் வரப்போவதில்லை… மனசுக்கு மரத்தோல் போர்த்தி மீண்டும் மௌனம் துறக்கிறேன். முன் நிற்கும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    மதுரா- கவிதைகள்

    ஊசலாடும் நினைவுகள் 1. நிச்சயமில்லாத நாட்களை நோக்கிய நீண்ட பயணத்தில் நிகழ்தகவாய் கட்டங் கட்டுகிறது வாழ்க்கை.. சிலருக்கு வலியும் சிலருக்கு வரமுமாய். வெற்றியோ தோல்வியோ வினைகளுக்கான விளைவுகளாய் முற்றி முதிர்ந்தபின் ஊசலாடும் நினைவுகளோடு ஒவ்வொன்றாய் உதிரப்போவது நிச்சயம். நன்மரத்தின் இலையாய் துளிர்த்த…

    மேலும் வாசிக்க
Back to top button