மனிதன் ஒரு சமூக விலங்கு

  • கவிதைகள்

    கவிதைகள்- சு.நாராயணி

    எலும்புத்துண்டுகளின் இறைச்சித்துணுக்குகள் கால் தேக்கரண்டி கருணை கூடக் கிடைப்பதில்லை ஆனாலும் கைகள் விண்ணோக்கி இறைஞ்சியபடியே… மறுக்கப்பட்ட உயிர்கள் எண் பூஜ்யத்தை அழுத்தவும் பூஜ்யம் ஒரு எண்ணே இல்லையென்கிறார்களே? இருக்கட்டும்…இவர்கள்கூட உதிரிகள்தானே. 0 0 0….. காத்திருக்கும் நேரத்தில் கென்னிஜியின் பியானோ உங்களுக்காக……

    மேலும் வாசிக்க
Back to top button