மயிலிறகு மனசு ஷிபானா அஸீம்
-
இணைய இதழ்
மயிலிறகு மனசு ஷிபானா அஸீம் கவிதைகள்
என் தவறுகளைமன்னிக்க முடியாதவர்களைஎன் குறைகளைஏற்றுக்கொள்ள முடியாதவர்களைஎன் கோபங்களைபொறுத்துக்கொள்ள முடியாதவர்களைஎனக்கு செய்தவற்றுக்குபதிலாய் நன்றிக்கடனை எதிர்பார்ப்பவர்களைஎன்னை இன்னொருத்தருக்காகஇலகுவாய்விட்டுவிடுபவர்களைஎன்னை அதிவிரைவாக மறந்து விடுபவர்களைஎன் அன்பை அத்தனை முக்கியமானஒன்றாகக் கருதாதவர்களைசிறியதொரு மனக்கசப்பில்மொத்தமாய் என்னைமறுதலித்தவர்களை இன்னும்என் வாழ்நாள் முழுவதும்தவிர்க்க முடியாமலும்மறக்க முடியாமலும்தள்ளாடிக்கொண்டிருப்பது கடனாயென்றாலும் வேண்டி நிற்பதுஎப்போதும்எனக்கு உங்களால்இலவசமாய்தரமுடியாமல் போனஅன்பினைத்தான்…
மேலும் வாசிக்க