மானசீகன்
-
தொடர்கள்
காற்றில் கரைந்த கந்தர்வன்;3 – மானசீகன்
தமிழ்த் திரையுலகில் சில இணைகளுக்கு வரலாற்றுச் சிறப்புண்டு..அதில் எவராலும் மறக்கவோ , மறுக்கவோ முடியாத ஓர் இணை எனில் அது இளையராஜா – பாலு இணைதான். எஸ்பிபி யின் மாபெரும் உச்சங்கள் அனைத்தும் ராஜாவுடன்தான் நிகழ்ந்தன. ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் அந்தரங்கமாகப் பிடித்த…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காற்றில் கரைந்த கந்தர்வன்;2 – மானசீகன்
எம்.எஸ்.வி.க்கு சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகிய இருவருக்கும் எஸ்.பி.பி.யை எப்படிப் பயன்படுத்துவது? என்கிற சிக்கல் தொடக்க காலத்தில் மனதிற்குள் இருந்திருக்கும்… காரணம் சிவாஜியின் சரித்திரப் படங்கள், குடும்பப் படங்களில் அவர் குன்றின் மீதேறி டூயட் பாடுகிற தொனியிலும் , ஊரையே மைதானத்துக்கு வரவழைத்து…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காற்றில் கரைந்த கந்தர்வன்;1 – மானசீகன்
சில மனிதர்களின் மரணங்கள் வெறும் உடலின் மரணமல்ல…அது கோடிக்கணக்கான உணர்வுகள் மௌனமாகி உறைகிற திடீர் பனிப்பாறை…ஒரு காலகட்டத்தின் மீது இயற்கை வலிந்து போடும் முடிவுத் திரை…சில தலைமுறைகளின் ரசனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதைப் போல் திடீரென ஒலித்து உலகத்தையே அழ வைக்கிற சாவுமணி…எஸ்.பி.பி.யின்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
கனவில் உடைந்த பனிக்குடம் – மானசீகன்
அந்த அறையில் அவர்கள் இருவர் மட்டும்தான் இருந்தனர். அந்த இடத்தை அறை என்று சொன்னது ஒரு பெருந்தன்மை கருதியே. அது ஒரு மறைப்பு அவ்வளவுதான். இன்ஜினியர் வரைபடம் இன்றி தனித்தியங்கிய சுத்த சுயம்புவான கொத்தனார் தன் திட்டமிடுதலின் பிழையை மறைக்க, நெஞ்சில்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஜெய்புன்னிஸா- மானசீகன்
1. அது பழைய ஓரியண்டல் ஃபேன். அதனால்தான் அப்படித் தடதடத்துக் கொண்டிருந்தது. நாற்காலியில் அமர்ந்திருப்பவர் டாக்டர் சேட். மனோதத்துவத்தில் பெரிய கில்லாடி. விக்கிரவாண்டி ரவிச்சந்திரனைப் பலமுறை விவாதத்தில் மடக்கியவர். ‘பலவீனமான மனங்கள் தானே பிரம்மாவாகிப் படைக்கும் சிருஷ்டிகளே ஆவிகள்’ என்பது இவரது…
மேலும் வாசிக்க