மித்ரா அழகுவேல்

  • இணைய இதழ்

    மித்ரா அழகுவேல் கவிதைகள்

    இரண்டு பாதைகள்  என் முன்னே எப்போதும் கலைந்து கிடக்கின்றன இரண்டு தெரிவுகள் எளிதானதும் பொதுவானதும் வில்லங்கமற்றதுமான ஒன்றுடன் வசீகரத்துடன் ஒட்டியிருக்கிறது ஆபத்துடன் நிறைவும் தரக்கூடியதுமான இன்னொன்று பாதுகாப்பும் ஆன்மதிருப்தியும் சுலபத்தன்மையும் சுயமும் எக்காலத்திலும் தலைகீழி இந்தப் பாதையிலேயே நடந்திருக்கலாம்தானே நான் சொன்னதையே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மாதுக்குட்டி – மித்ரா அழகுவேல்

    அந்தக் கடிதத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் முதல் வரியையே வாசித்துக் கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக இன்று காலையிலேயே என் வாசலில் மட்டும் கருமேகங்கள் கூடி நின்றன. பல காலமாக ஈரம் படாத நிலத்தில் இன்று பெருமழை பொழியப்போவதற்கான அறிகுறிகள் அனைத்து…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    மித்ரா அழகுவேல் கவிதை

    பெருநேசந் தகுவி சகா நான் அனுப்பும் பிரிவுக்கான சமிக்கைகளையெல்லாம் நீ கூசாமல் கழுவிலேற்றிக் கொல்கிறாய் குருதியொழுகும் அக்கழு கொண்டே என் குறி புணரப் பார்க்கிறாய் ஒவ்வொரு கூடலிலும் நீ அழித்துக் கொண்டிருப்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் முன்னோர் என் அணுவில் ஏற்றி வந்த…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    தகர்ப்பு – மித்ரா அழகுவேல்

    பெருமழை ஓய்ந்தும் பிரிய மனமின்றி வான் சோர்வாகத் தூறிக்கொண்டிருந்த இருள் விலகாத அதிகாலை நேரத்தில் தேனிக்குள் நுழைந்தோம். நேரம் விடியற்காலம் 4 மணியாக இருக்கலாம். ஒவ்வொரு வருடமும் இந்த சமயத்தில் மழை பொழிவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்தமுறை பழனிசெட்டிபட்டி தாண்டும்போதே…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Mithra Alaguvel

    கவிதைகள் – மித்ரா அழகுவேல்

    பாஸ்வேர்ட் திடீரென அனைத்துக் கடவுச்சொற்களையும் மறந்து போகிறான் துர்பாக்கியவாதி ஒருவன் முகநூல் இன்ஸ்டாக்ராம் ட்விட்டர் டின்டர் ஓலா ஊபர் ஸ்விகி ஜொமேட்டோ ஃபோன்பே ஜிபே அனைத்தும் ஒற்றைக் கடவுச் சொல்லுக்காக இறைஞ்சுகின்றன அலுவலக மடிகணினியும் சொந்த மடிகணினியும் ஆளுக்கொரு புறம் திருப்பிக்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- மித்ரா அழகுவேல்

    மூன்று வீடுகள் நான்காம் முறையாகக் கூடிப் பிரிந்த பின் வாகாய் உடல் பரப்பித் தளர்கிறாள் தலைவி அந்தி மந்தாரைச் செடியொன்று அப்போதுதான் பூக்கத் தொடங்கியிருக்கிறது தீடீரென்று உள்ளொளி துலங்க மிணுங்கும் தன் மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் முதல்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    சித்திர பொம்மல் – மித்ரா அழகுவேல்

    திருவல்லிக்கேணி பகுதியின்… அதை திருவல்லிக்கேணி என்று சொல்லி விட முடியாது. திருவல்லிக்கேணி பரந்து விரிந்தது. ஒட்டுமொத்த சென்னையிலும் உயிரோட்டமான பகுதி எதுவெனக் கேட்டால் நான் திருவல்லிக்கேணி தான் என்பேன். இப்பகுதியில் ஒரு மாதம் கூட வாழாமல் சென்னைவாசிகள் என்று கூறிக்கொள்பவர்களை பரிதாபமாகப்…

    மேலும் வாசிக்க
Back to top button