மித்ரா அழகுவேல் கவிதைகள்

  • இணைய இதழ் 100

    மித்ரா அழகுவேல் கவிதைகள்

    சாம்பல் மலர்கள் காளியின் கைகளில் கரண்டி சுழல்கிறதுயுத்தமும் வதமும் பழகிப் போனவள்தன்னுடனே போரிட்டுதன்னையே பலி கொடுக்கிறாள்சுயத்தை அரிந்துஅவள் தயாரிக்கும் உணவுகள்நேரந்தவறாமல் பரிமாறப்படுகின்றனஜ்வலிக்கும் தட்டுகளில்தன் கோரைப் பற்களைக் காட்டிவிடக் கூடாதெனஅவள் எடுத்திருப்பதுதற்காலிக முடிவுதான். • மஞ்சள் குங்குமம் மணக்க நடந்து வருகிறாள்அத்தைநடக்க நடக்க…

    மேலும் வாசிக்க
Back to top button