முத்துராசா குமார்
-
சிறுகதைகள்
தின்னக்கம் – முத்துராசா குமார்
எக்கச்சக்க கல்வெட்டுத் தழும்புகளாலான திருவேடகம் ஏடகநாதர் கோயில் நூற்றாண்டுகள் கடந்த பழந்தொன்மையானது. வைகைக் கரையில் இருக்கிறது. கோயிலிலிருந்து கொஞ்ச நடை தூரத்திலுள்ள தர்கா, பரப்பளவில் சிறிதானாலும் கோயிலின் வயதிற்குக் கொஞ்சம் நெருங்கி வரும். தர்காவின் தலைவாசலில் முறுக்குக்கம்பிகள் வெளியே தெரியும் கான்க்ரீட்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- முத்துராசா குமார்
சிகிச்சைகள் குழந்தைகளின் உடைந்த கண்ணாடி வளையல்களை வண்ண மீன் குஞ்சுகளென பாலீத்தீன் பைக்குள் நீந்தவிட்டு விற்பனைக்கு வைக்கிறேன். எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கையில் எனது மண்டையோடு பனையோலையால் முடையப்பட்ட பொட்டியாக இருந்தது. மண்டையைத் திறந்த கையுறை மருத்துவர் மரத்தாலான விளையாட்டுச் சாமான்களை பொட்டிக்குள்ளிருந்து…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- முத்துராசா குமார்
1) இடது பாதத்தில் கரும்புள்ளி தென்பட்டது வருடினேன் திடமாக இருந்தது கடப்பாரைகளை எடுத்து வரச்சொல்லி நண்பர்களை அழைத்தேன். மின்விளக்குகள் கட்டி இரவோடு இரவாக நீள் குச்சியொன்றைத் தோண்டியெடுத்தார்கள். ரத்தச் சகதியைத் துடைத்தால் அது பென்சில். எல்லோரும் சிரித்தார்கள். ரப்பர் வைத்த பென்சில்.…
மேலும் வாசிக்க