முரண்களின் சமன்
-
கவிதைகள்
கவிதைகள்- கமலதேவி
முரண்களின் சமன் என்றைக்கும் அவள் அன்பை மறுதலிப்பவளாகவும், அன்பை யாசிப்பவளாகவும், திருகி நிற்கிறாள். நோக்கி வரும் அன்பை திருப்பிவிடும் காயங்களுடன் அந்த ஆட்டிடையனின் மடியின் கதகதப்பில் சயனிக்கும் ஆட்டுகுட்டி. அன்பின் காயங்களை அறிந்தவனின் தொடுகையில் மீள்கிறது அவள் திருப்பியனுப்பிய அனைத்தும். ***********…
மேலும் வாசிக்க