மு.ஆனந்தன்
-
இணைய இதழ்
மூன்றாம் பாலினரின் சுயமரியாதையை முன்மொழியும் “கைரதி-377” – ஜனநேசன்
நூற்றாண்டைக் கடக்கும் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் வித விதமான பேசுபொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு, அவற்றிற்கேற்ப உருவத்தையும், உத்திகளையும் பூண்டு நாளும் தன்னை புதிப்பித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. உடல் ஊனம் மற்றும் நோய்களான ஆட்டிசம், மறதி, தூக்கமின்மை, ஏமநோய், தீ நுண் கிருமி,…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
கூடுதலாய் ஒரு நாப்கின் – மு.ஆனந்தன்
உள்ளாடையில் சொதசொதவென பரவியது பிசுபிசுப்பு. ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை எழுப்ப மனமில்லாமல் சிறிது நேரம் அமைதி காத்தது அந்தப் பிசுபிசுப்பு. அதன் காத்திருப்பின் எல்லை முடிவுக்கு வந்துவிட்டது. தனக்கு விதிக்கப்பட்ட பணியை சிரத்தையுடன் தொடங்கியது. தோல்களுக்குள் ஊடுருவியது. திசுக்களைத்…
மேலும் வாசிக்க