மைம்மா

  • இணைய இதழ்

    மைம்மா – அருணா சிற்றரசு 

    மார்கழி என்றாலே தலைமாட்டில் கோலப்பொடியுடன் உறங்குவேன். முதலில் கோலத்தை முடிப்பது யார் எனும் போட்டியில் கிழவி பஞ்சவர்ணத்திற்கு முதல் பரிசும், எனக்கு இரண்டாம் பரிசு வாயாற மட்டும் கிடைக்கும். கிழவி செத்தால் அந்த இடம் எனக்குத்தான். முதல் நாள் இரவே கிழவி…

    மேலும் வாசிக்க
Back to top button