மோகமுள்
-
கட்டுரைகள்
ஒரு பறவையின் இரு சிறகுகள் [அம்மா வந்தாள் மற்றும் மோகமுள் நாவல்கள் வாசிப்பனுபவம்]- கமலதேவி
கதையை கதையாய் மட்டும் வாசிக்க விடாமல் செய்வது எது? கதைக்காக கண்ணீர் விடவோ, புன்னகைக்கவோ, எரிச்சலடையவோ வைப்பது எது? கதைகள் கொஞ்சமேனும் மனித வாழ்விலிருந்து எழுகிறது என்பதால். மனிதர்கள் தங்களின் சாயல்களைக் கண்டுகொள்வதால். சொல்பவரின், எழுதுபவரின் மனதோடு இணைந்து செல்ல முடிவதால்.…
மேலும் வாசிக்க