மௌனன் யாத்ரிகா

  • இணைய இதழ்

    மௌனன் யாத்ரிகா கவிதைகள்

    கோபத்தின் மறுமுனை எனக்குள் வேறொருவனும் இருப்பதை நம்புகிறேன் நான் அழும்போது கண்ணீரிலிருக்கும் உப்பு வாய் வரைக்கும் இறங்காமல் அவன்தான் தடுத்து நிறுத்துகிறான் நான் மகிழ்ந்திருக்கும்போது உடன் சேர்ந்து அதைக் கொண்டாடுவதும் அவன்தான் கோபப்படும்போது மனதை அமைதிப்படுத்துபவனும் தவறிழைக்கும்போது திருத்த முயற்சிப்பவனும் அவன்தான்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Mounan Yathrika

    கவிதைகள் – மௌனன் யாத்ரிகா

    முதலைகளின் கொடூரப் பாடல்கள்   குருவிகள் ஏமாற்றப்படும் நிலத்தில் இந்தப் பருவத்தின் மகசூல் பரவாயில்லை ஆயிரம் மூட்டை மக்காச்சோளம் அறுவடை முடிந்து தோகைகள் காற்றில் அலைகின்றன தட்டைகளைக் கொளுத்திவிட வேண்டும் நுண் பூச்சிகளின் சத்தம் வணிகத்துக்கு தூர்க்குறியாக இருக்கிறது. ***** பனி பெய்து…

    மேலும் வாசிக்க
Back to top button