ம.காமுத்துரை சிறுகதை
-
சிறுகதைகள்
மப்பு – ம.காமுத்துரை
“சாராயம் குடிக்கிறவனெல்லா கெட்டவனாய்யா?” சங்கரனின் முகத்தைப் பார்த்துக் கேட்டார் முத்துக்காளை. கழுத்தில் பாம்பாய்ச் சுற்றியிருந்த ஜரிகைக்கரை அங்கவஸ்திரம் கொண்டு முகம் துடைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தார். அரளிப் புதரை அண்டியிருந்த துவை கல்லின் மேல் கால் வைத்து பட்டியக்கல்லில் முதுகைச் சாய்த்திருந்தனர்…
மேலும் வாசிக்க