ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
-
இணைய இதழ் 100
உருத்து – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
இருளுக்கும் அமைதிக்குமான காதலைக் கரைத்துக் கொண்டிருந்த சுவர்க்கோழியின் ஒப்பாரி அதன் இணைக்குக் கேட்டதோ யில்லையோ, இடிந்துபோயிருந்த தவமணி வீட்டாளுகளுக்கு புத்திக்கு எட்டாமல் காதுகளில் புகுந்து வெளியேறிக் கொண்டிருந்தது. பொழுதிருட்ட வேடிக்கைக்கும் விலக்கி விடவும் கூடிய கூட்டமெல்லாம் ஒன்றும் இரண்டுமாய் கலைந்துபோக சாமமிரண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மரணப்படுக்கை – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
ஐப்பசிக் கூதலும் இருளும் கொஞ்சம் கொஞ்சமாய் சன்னல் வழி நுழைந்து என் உயிரை உறிஞ்சிக் கொண்டிருந்தது. திட உணவுகள் தொண்டையிலிறங்கி வாரங்களாகிப்போனது. நீராகரம்தான் வலித்தும் வலிந்தும் இறங்கிக் கொண்டுள்ளது. அதுவும் இரண்டு நாட்களாய் உதட்டில் இடும் மிடறுகளை உடல் தயங்கித் தயங்கித்தான்…
மேலும் வாசிக்க