லாவண்யா சுந்தர்ராஜன்
-
இணைய இதழ்
நவீன வாழ்வின் போலித்தனம் – லாவண்யா சுந்தர்ராஜன்
டாக்டர் எஸ் பிருந்தா இளங்கோவன் நெல்லையில் பிறந்து சென்னையில் வசிப்பவர். புரவி இதழில் வெளியான எனது சிறுகதையை வாசித்துவிட்டு என்னோடு உரையாடத் தொடங்கினார். அதே இதழில் அவரது கவிதைகளும் பிரசுரமாகி இருந்தன. அப்போதிருந்து பலமுறை தொலைபேசியில் உரையாடும் போதெல்லாம் எனக்குப் புரிந்த…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
ஜான்ஸி ராணியின் ‘ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்’ நூல் விமர்சனம்
ஆலகாலம் வெறும் ஆலகாலம் ============================= சென்னையில் வசிக்கும் ஜான்ஸி ராணியின் முதல் கவிதைத் தொகுப்பு “ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்”. தலைப்பே மிகப் பெரிய ஈர்ப்பினையும், பெண்ணியக் கவிதைகள் இவை என்பதையும் பறைசாற்றுகின்றன. போலவே தொகுப்பின் பல கவிதைகள் பெண்ணியம் பேசுகின்றன. நாசுக்காய், மெல்லிய…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
தீர்வு- லாவண்யா சுந்தர்ராஜன்
“அய்யோ 8.55 ஆச்சே…” நாராயணி ஈரமுடியை அவசரமாக வரட்டி இழுத்ததில் கொத்தாக சீப்போடு வந்தது. இப்படிக் கொட்டினால், நேற்று சாயிபாபா கோவிலில் பார்த்த அந்த நடுத்தர வயதைத் தாண்டிய அம்மிணியின் கொண்டையிலிருந்து தொடங்கி அங்காங்கே பிரிந்து தெரிந்த வழுக்கை போல் ஆகிவிட்டால்…
மேலும் வாசிக்க