வசந்ததீபன்

  • இணைய இதழ்

    ஹிந்தி கவிதைகள் – தமிழில்; வசந்ததீபன்

    நகரத்திற்குள் அமைந்த நகரம் நகரத்திற்குள்ளேயும்அமைந்திருக்கிறதுஒரு இருள் நகரம் அந்த இருள் நகரத்திற்குள்எல்லாம் தனித்தனியாக இருக்கின்றனகட்டிடங்கள் இல்லைகூடாரங்களில் வாழ்கிறார்கள் மக்கள்அங்குள்ள குழந்தைகள் அறியவில்லைகுழந்தைகளும் உடை அணிகிறார்கள் என நிற்ககாகிதத்தில் நடக்கின்றனஅங்குள்ள பள்ளிக்கூடங்கள்அங்குள்ள மருத்துவமனைகள் நகரத்தின் உள்ளேயும்அமைந்திருக்கிறதுஒரு இருள் நகரம் அங்கே இருக்கின்றனபயங்கரமான தெருக்கள்பலாத்காரம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கே. சச்சிதானந்தன் கவிதைகள் ; தமிழில் – வசந்ததீபன்

    நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்  தெருவில் விழுந்த காலைப் பனியின் மேல் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் உன் பெயர்… முன்பு ஏதோ கவிஞரும் எழுதியிருந்த பெயர் போல- சுதந்திரத்தின் ஒவ்வொரு பொருளின் மேல். உன் பெயரை எழுதத் தொடங்கினாலோ அழிக்க கடினமாக இருக்கும்…

    மேலும் வாசிக்க
Back to top button