வத்ராயிருப்பு தெ.சு.கவுதமன் கவிதைகள்
-
இணைய இதழ் 101
வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் கவிதைகள்
புது சினேகம் பக்கத்து வீட்டுப் பெரியவரின் மரணம்இன்றைய விடியலின்இயல்பைத் தொலைக்க வைத்ததுதினமும் தன் டாபர்மேனோடுவாக்கிங் வரும் வேளைகளில்ஒருவருக்கொருவர்வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டசிறுபுன்னகை சிநேகம்,இதோ முடிவுக்கு வந்தது…அலுவலகம் கிளம்புமுன்தலைகாட்டியமரண வீட்டின் முன்வாசலில்அவசரத்திற்கு கூட்டிப்போகஅவரில்லாத டாபர்மேன்போவோர் வருவோரைப் பார்த்துகுரைத்துக் கொண்டிருப்பது கேட்காதபடிகண்ணாடிப் பெட்டியினுள் அவர்…“காரியம் முடியும்…
மேலும் வாசிக்க