வலசை போகும் விமானங்கள்
-
இணைய இதழ்
ஊறுகாய்க்கும் உலக்கைக்குமான சிவந்த எல்லை – சேலம் ராஜா
வெளியூர் சென்று விட்டு திரும்பும் சமயங்களில் நமது ஊரை நமக்குப் பரிச்சயமான மனித முகங்களை கண்டதும் துளிர்க்கும் ஒரு ஆசுவாசத்தைப் போன்று வைஷ்ணவியின் கவிதைகளைப் படிக்கும் போது ஒரு குறுமகிழ்ச்சி கூடவே பயணித்தபடி இருந்தது. காரணம், அவர் சேலத்து நிலத்தாள். ஆகையினால்…
மேலும் வாசிக்க