வாசகசாலை
-
இணைய இதழ் 120
வேண்டுதல் தப்பாது – ஹெச்.என்.ஹரிஹரன்
சில்லரையாகக் கொடுத்து விடலாமென்று, மோகன் பர்சைத் திறந்து துழாவத் தொடங்கியதும், பழக்கடைக்காரரும் ஆர்வத்துடன் அதன் உள்ளே எட்டிப் பார்த்தபடி இருந்தார். “ஒரு பத்து ரூபா உள்ளுக்குள்ள சொருகி வெச்ச மாதிரி தெரியுதே சார்” -கழுகுக் கண். “அது உனக்காக வெக்கலப்பா. வேற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
பிறழ் – மந்திரிகுமார்
பொண்ணுமணிக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு படுத்துப் பார்த்தாள். எதுவும் வசப்படவில்லை. இரவு நடுநிசியாகியிருந்தது. அருகில் படுத்திருக்கும் அம்மாவைப் பார்த்தாள். நீண்ட அசதியில் தூங்கிக் கொண்டிருந்தாள். அம்மாவை எழுப்பவும் மனம் வரவில்லை. எங்கேனும் ஓடிப்போய்விடலாமா என்று தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
டென்னிஸ் பந்து – படிப்பகத்தான்
வார இறுதியைக் கொண்டாடும் விதமாக போத்தல் விஸ்கி, கண்ணாடி குவளை, கொஞ்சமாக திராட்சை மற்றும் தர்பூசணியுடன் சோஃபாவில் அமர்ந்தாகி விட்டது. தனிமை என்பதால் இதனுடனான ஒரு திரைப்படம் தவிர அதற்குமேல் எதும் வேண்டியிருக்கவில்லை. அப்படியாக இன்று “லப்பர் பந்து”. நல்ல ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
சொடலி – வசந்தி முனீஸ்
குழந்தையைக் குளிப்பாட்டி தொட்டிலில் போட்டு விட்டு, குழந்தைக்கு சாம்பிராணி புகை காட்ட எதிர்த்த வீட்டில் கங்கள்ள ஆப்பையோடு போன தங்கமணி, திரும்பி வந்து பார்க்கும் போது தொட்டிலுக்குக் கீழே கிடந்ததைப் பார்த்து ‘அய்யோ அம்மா’ என்று கூச்சலிட்டாள். அக்கம் பக்கத்தினர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
கல்லறை தாண்டிய காதல் – கே.என்.சுவாமிநாதன்
“வரவேற்பு எப்படி இருக்குமோ” என்ற சஞ்சலத்துடன் திவாகர் தனது பெற்றோர்களுடன் கலாவின் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினான். கதவைத் திறந்தவரைப் பார்த்தவுடன் அவர் கலாவின் தந்தை என்று புரிந்து கொண்டான். கலா வரவேற்க வாசலுக்கு வருவாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு சற்று…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
அணங்கு – சித்ரா சிவன்
[1] மணிமேகலை கணவனின் அதிகாரத்திலுள்ள அரசாங்க வாகனத்தில் ஆவுடை ஆச்சி வீட்டுக்கு வந்திறங்கினாள். அவள் நினைத்திருந்தால் வேறொரு வாகனத்திலேயோ அல்லது பொடிநடையாக கூட இந்தக் கோட்டை வீட்டிற்கு வந்திருக்கலாம். ஏனெனில் இரண்டு தெரு தள்ளிதான் வீடு. ஒருவகையில் ஆச்சிக்கு தூரத்து சொந்தமும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
ராஜேஷ்வர் கவிதைகள்
முற்றுபெறாத கவிதையும், முடிந்துவிடுகிற பின்னிரவும்! நிசப்தம் பரவுகின்றநீண்ட பின்னிரவுஅறையின் நுண் இடுக்கில்எழுதி முடிக்காத கவிதையொன்றுகாற்றை அழைத்துப் படபடக்கிறது மௌனம் கலைக்கும்அதன் பரிதவிப்பில்உறக்கம் தொலைக்கிறதுஆழ்மனம் உரையாடல் தொடர்வதாய் எண்ணிசெவி மடித்து அமர்கிறதுஎன்னிடம் மீதமிருந்த காரிருள் இப்படித்தான்முற்றுபெறாத சில கவிதைகள்எங்கேயும்யாரும் பார்த்துவிடாதநுண் இடுக்குகளில்விழித்துக்கொள்கின்றன பிறகென்னவிடியும்வரை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
பிரபு கவிதைகள்
தனிமை நினைவுகள் இலையுதிர் காலமென ஒரு நிகழ்காலம். பற்றுதலின் விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாகஉதிரத் தொடங்கி விடுகிறது. கைவிடலின் துவர்ப்பு பழிவாங்க மனமில்லாமல்சரிந்து கிடைக்கிறது. எவ்வளவு நீள முடியுமோஅவ்வளவு நீண்டு கொண்டிருந்தஅந்த வானவில்தான் எப்படி மறையுமோஅப்படியே மறைந்தும் கொண்டது. ஒவ்வொரு அலையாய் கரை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
சைத்ரீகன் கவிதைகள்
அகாதம் தோட்டம்சமையலறைப்படுக்கைவாசல் மடி என்றுதேடல் வீடெனச் சுருங்கிக் கிடக்கத்திறந்திருக்கும் திசைகளிலெல்லாம்அலைகளே வந்து வந்துநிற்கின்றன இக்கணம்இவள் வேண்டி நிற்பதோஅலைகளுக்குஅப்பால் இருக்கும்அகாதம். * கைநிறையகற்கள் வைத்துக்கொண்டுகடல் நோக்கி வீசுகிறாள் வீசிய கற்களெல்லாம்சிறகுகள் முளைக்கப் பறக்கின்றனஆழ்நெடிய அகாதத்தில். *அடிவானம் ஓர் அகாதம் . * சொற்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 119
செளமியா ஸ்ரீ கவிதைகள்
மாடித் தோட்டத்து மலர்ச் செடிகளுக்குநீர் ஊற்றச் சென்ற எனக்குதிடீரென்று பெய்த சிறுமழைசுகிர்தனாகி சுகமளித்ததுவீட்டு வாயிலருகேதள்ளுவண்டியில் காய்கறி விற்றுக்கொண்டிருந்தமூதாட்டி சபித்தாள்‘சனியம் புடிச்ச மழை’. * காயங்களின் கதைகளில்சயனைடைத் தெளித்துபோகிற உயிரிடம்பேட்டியும் எடுத்துப்போடுகிறார்கள் நாடகம் நடிகர்களுக்கு தங்கத்திரைரசிகர்களுக்கு மூங்கில் யாத்திரை உண்மை விளக்கெரிக்கஎத்தனை குடம்…
மேலும் வாசிக்க