வாசு முருகவேல்
-
கட்டுரைகள்
பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கின்றான்.
ஈழப் போராட்டத்தில் தந்தை செல்வா தொடங்கி வே.பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், இசைப்பிரியா என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கிருக்கிறது. இவர்களில் இருந்து திலீபன் எப்படி தனித்துவமான ஒரு பாத்திரத்தை ஈழப்போராட்டதில் வகித்திருக்கிறார் என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அடிப்படையில் அவர்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
இந்து சமுத்திர அரசியலில் இருந்து வெளிவரத் தத்தளிக்கும் ஈழ அரசியல்
ஒரு நாடும், அதன் மக்களும், அந்த நாட்டின் இராணுவமும் இனப்படுகொலை திட்டதின் ஊடாக அழிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிறது. ஈழத்தை இந்தக் கண்ணோட்டத்தில் அணுக முடிகின்றவர்கள் மட்டுமே இந்தக் கட்டுரையை விளங்கிக் கொள்ள முடியும். உலகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு அரசு இருந்தது.…
மேலும் வாசிக்க