விடுவிப்பு
-
இணைய இதழ்
விடுவிப்பு – கா.சிவா
ஊரிலிருந்தவர்கள் அனைவரும் அந்த மரத்தினருகில் கூடியிருந்தார்கள். மகளின் இரண்டாவது பிரசவத்திற்காக புதுக்கோட்டைக்குச் சென்ற ராமய்யா, திருப்பூரில் மகனை போலீஸ் பிடித்ததால் சென்ற மணியன், இரண்டு ஆண்டுகளாக கட்டிலை விட்டு இறங்காத சுப்பம்மா ஆகியோர் மட்டும் வரவில்லை. பள்ளிக்கு விடுமுறை தினம் என்பதால்…
மேலும் வாசிக்க