விடைபெறுதல்

  • இணைய இதழ்

    ரோட்ரிக்ஸ் தீஸ்மாஸ் கவிதைகள்

    பெருங்கருணை பறவை விதைத்த விதை முளைவிட ஒரு மழைநாளில் சிறிது நெகிழ்கிறது பாறை சிசுவின் பசி சிணுங்கலில் கண்ணீரைச் சுரக்கின்றன தாயின் முலைக்கண்கள் கரு முதல் கண்கள் அற்ற கவிஞன் கனவில் எழுதுகிறான் கவிதையை நீ வளிமண்டலப் பிரவேசத்தில் எரியும் நட்சத்திரம்…

    மேலும் வாசிக்க
Back to top button