விரகம்
-
கவிதைகள்
கவிதைகள்- சக்தி ஜோதி
1. மாமலர் பின்னிரவில் ஒரு கனவு விடியலில் வேறு கனவு இரண்டிற்கும் இடையில் சிறுபொழுதே உறக்கம் விழித்தபிறகும் கலையாதிருக்கும் கனவின் வெளிச்சத்தில் மலர்கிறது ஒரு பூ கூர்முள்ளால் கீற முடியாத அதன் நறுமணம் இவ்வாழ்வின் அர்த்தம். **** **** **** ****…
மேலும் வாசிக்க