வில்வரசன் கவிதைகள்

  • இணைய இதழ் 101

    வில்வரசன் கவிதைகள்

    காட்டில் வசிக்காத மிருகம் காட்டு வீதியில்நுழையும்போதெல்லாம்எனக்குள்ளிருந்த மிருகம்ஒளிந்தொடி விடுகிறது எங்கோ தொலைவில்நகரத்தின் நான்கு சுவர்களுக்குள்கால் மடக்கி ஒளிந்தபடிவர மறுக்கிறதுவெளியகத்துக்குள் பாறைகளுக்கு அச்சப்படாதசிற்றோடையின்துணிச்சலைமென்காற்றின் வருடலுக்குஉற்சாகம் கொள்ளும்காட்டு இலையொன்றின் பூரிப்பைகடந்து போகையில் தலைக்கேறுகிறது பெரும்போதை உதிர்தலுக்கும் மலர்தலுக்குமாய்கண்ணீர் வடிக்காதகாட்டின் அணைப்பில்கொஞ்சம் மனிதனாகவும்கொஞ்சம் கடவுளாகவும்மாறிக் கொண்டிருக்கையில்தான்முடிந்து…

    மேலும் வாசிக்க
Back to top button