விஷ்வக்சேனன் கவிதைகள்
-
கவிதைகள்
விஷ்வக்சேனன் கவிதைகள்
1,முன்மதியப் பொழுதுகள் ****** இந்த முன்மதியப் பொழுதுகளின் வெயில் அவ்வளவு உவப்பானதாக இல்லை.. முன்மதியப் பொழுதுகளின் வெயில் பதட்டத்தையும் சோர்வையும் ஒருங்கே தருகிறது. பணி செல்லும் வாகன கூட்டம் வடிந்து நெரிசலற்று போயிருக்கும் இந்த நகரத்தின் வீதியில் ஒரு வேண்டப்படாத வெம்மையாக…
மேலும் வாசிக்க