விஷ்வக்சேனன் கவிதைகள்

  • கவிதைகள்

    விஷ்வக்சேனன் கவிதைகள்

    1,முன்மதியப் பொழுதுகள் ****** இந்த முன்மதியப் பொழுதுகளின் வெயில் அவ்வளவு உவப்பானதாக இல்லை.. முன்மதியப் பொழுதுகளின் வெயில் பதட்டத்தையும் சோர்வையும் ஒருங்கே தருகிறது. பணி செல்லும் வாகன கூட்டம் வடிந்து நெரிசலற்று போயிருக்கும் இந்த நகரத்தின் வீதியில் ஒரு வேண்டப்படாத வெம்மையாக…

    மேலும் வாசிக்க
Back to top button