வேதனைக்கு வாக்கப்பட்டவர்கள்
-
இணைய இதழ்
வேதனைக்கு வாக்கப்பட்டவர்கள் – நித்வி
“லேய், காமுட்டாப் பயலே எப்புடிப் போற?” – என்று என்னை இடிக்க வந்தவாறு சென்ற பைக்காரனை திட்டிக்கொண்டே அறுபது வேகத்தில் ஆண்டிபட்டி கானாவிலக்கு சாலையில் சென்று கொண்டு இருக்கிறேன். ஆக்சிலேட்டரை முறுக்கினேன் வண்டி அறுபதில் இருந்து தாவி எண்பதைத் தொட்டது. வேக…
மேலும் வாசிக்க