வேல் கண்ணன் கவிதைகள்
-
இணைய இதழ் 100
வேல் கண்ணன் கவிதைகள்
வியர்த்த காற்றுக்குஒரு மிடறு வார்த்தாள் ஜன்னலோர சிறுமிபின்னிருக்கைகள் வசை பொழிந்தது‘சனியனே’ யென வெடுக்கினாள்தண்ணீர் பாட்டிலை அம்மா மிச்சமான மழை உலர்ந்து • நின்றிருக்கும் இடத்திற்கு வந்தடைந்த பாதைபுதிரானதுவெலவெலத்து போய் நிற்கும் கேள்விகளால்எதுவொன்றையும் தொடங்கவில்லைமெய்யுணர்த்தும் இடைவெளிக்குள் இட்டு நிரப்பிக் கொள்ளதிக்கற்ற தேடலால் இயலவில்லைஅவிழ்க்க…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வேல் கண்ணன் கவிதைகள்
நதி உன்னில் பயணிக்கும் எல்லாவற்றிலும் ஏற்படும் சலசலப்பு ஓய்ந்தபாடில்லை குறுகிய கரைகள் மீறி அகண்ட பரப்பில் நிதானமாக உயர்ந்த மேடுகள் மீதேறி செல்வதை கவனிக்கும் என்னை அசட்டையாக பார்க்கிறாய் தீராத தாகத்தை தீர்த்துக் கொள்ள அவ்வப்போது எனைக் களைந்து சன்னமாக மிதக்கவும்…
மேலும் வாசிக்க