ஸ்ரீதர் பாரதி கவிதைகள்

  • கவிதைகள்

    ஸ்ரீதர் பாரதி கவிதைகள்

    ஞாபக நதி நீரைக் கூறிட்டு விற்கும் பெருநகரத்து விடுதியின் புத்தனின் சித்திரம் அலங்கரிக்கும் வரவேற்பறையில் அலைந்து திரியும்  வண்ணமீன் ஞாபகநதியில் நீந்தச் செய்கிறது நிலத்தைக் கூறிட்டு விற்கும் கிராமத்தின் விராலை கெளுத்தியை உளுவையை கொறவையை விலாங்கை அசரையை கெண்டையை ஜிலேபியை நளுங்கை இன்னும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ஸ்ரீதர்பாரதி கவிதைகள்

    அன்பிற்கும் உண்டோ  அடைக்கும் தாழ் ———————————— மணலோடும் ஆற்றுக்குள் நாணற்பூக்கள் திரட்டி சேடிப்பெண்ணாக வெஞ்சாமரம் வீசுகிற இடையன் மகனுக்கு ஈடாக என்ன தருவது? அந்திச்சூரியனை இழைத்து பிறைநிலவை பெயர்த்து வைத்து கிரீடமொன்று பரிசளிக்க லாம். *** தேநீர் நிலையத்தின் பண்பலைப்பாடல் —————————————————————–…

    மேலும் வாசிக்க
Back to top button