kavithaikal-Karthick-murugananth
-
கவிதைகள்
கவிதைகள்- கார்த்திக் முருகானந்தம்
புளியமரத்தின் ஓலம் உடலை இரண்டாய் அறுத்ததால் இரத்தம் வழிவது போலிருக்கும் குங்குமம் அப்பிய அரை எலுமிச்சைகளால் கட்டங்களின் முன் சோழியும் உடுக்கையும் மாறி மாறி தன் குரலை பேயோட்டுபவனின் குரலுக்கிடையே நுழைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது, தலைவிரிக் கோலத்தோடு உறுமிக் கொண்டு தனக்குள்ளிருக்கும்…
மேலும் வாசிக்க