Kavithaikal Muthurasa Kumar

  • கவிதைகள்

    கவிதைகள்- முத்துராசா குமார்

    1) இடது பாதத்தில் கரும்புள்ளி தென்பட்டது வருடினேன் திடமாக இருந்தது கடப்பாரைகளை எடுத்து வரச்சொல்லி நண்பர்களை அழைத்தேன். மின்விளக்குகள் கட்டி இரவோடு இரவாக நீள் குச்சியொன்றைத் தோண்டியெடுத்தார்கள். ரத்தச் சகதியைத் துடைத்தால் அது பென்சில். எல்லோரும் சிரித்தார்கள். ரப்பர் வைத்த பென்சில்.…

    மேலும் வாசிக்க
Back to top button