kavithaikal-thatchayani
-
கவிதைகள்
கவிதைகள்- தாட்சாயணி
சாபம் கூட்டத்திலிருந்து பிரிந்து தனியே அலைகிறது ஒற்றைப்புறா…! கண்களின் கூரிய ஈரம் யாரைக் காயப்படுத்துகிறது என அறிவாயா…? நீயும் நானும் பிரிந்த போது பரிமாறிக் கொண்ட மொத்தத் துயரின் பிம்பமாய் அது தத்தித் தத்தி அலைந்து கொண்டிருக்கிறது! குதூகலித்த காலங்கள் கனவுகளாய்த்…
மேலும் வாசிக்க