kavithaikal-vel-kannan
-
கவிதைகள்
கவிதைகள்- வேல் கண்ணன்
தொற்று சிதறல்கள் நித்தியத்துவத்திற்கு முடிவுரை எழுத முற்படுகிறேன் நித்தியத்துவமானது முடிவுரையாகிறது. *** பெருகி வளர்ந்தவைகள் புரண்டு கிடக்க நுண்ணுயிர் போதுமானதாக இருக்கிறது. *** எதிர்பாரா தும்மல் இறையை அழைத்தவர்கள் இப்பொழுது சாத்தானை தன்னுள் அமர்த்திக் கொள்கிறார்கள். *** நேரங்களை ஒரு முறை…
மேலும் வாசிக்க