kavithiakal-manjuladevi
-
கவிதைகள்
கவிதைகள்- மஞ்சுளாதேவி
கனவு தக்காளியையும் வெங்காயத்தையும் மாற்றி மாற்றிப் பயிரிடும் வியாபாரச் சூதில் எப்போதும் தோற்று நிற்கும் அந்த உழவனுக்கு தன் மூன்று ஏக்கராவில் தென்னை நட்டு தேப்பாக்கி பதறாமக் கொள்ளாம விசுக்கென இருக்கனும் என்றொரு கனவு இருந்தது. வண்ணானுக்கு வாக்கப்பட்டு வெடிய வெடிய…
மேலும் வாசிக்க