kavithikal-ambikavarshini
-
கவிதைகள்
கவிதைகள்- க.சி.அம்பிகாவர்ஷினி
நிழலில் நிற்க விரும்பவில்லை… மரக்கன்றுகளைப் பார்க்க வேண்டும் சுற்றி வளைத்துத்தான் போகவேண்டும் பெயருக்கு ஒன்றாகவாவது மலர்ந்திருப்பதைத் தேடுகிறேன் பெட்டைக் கோழியோன்று வழியில் நிற்கிறது தொட்டியில் படர்ந்திருக்கும் பச்சை மலர்களைக் காணவேண்டும் பெயர் தெரியவில்லை தெரிந்துகொள்ள வேண்டும் பெட்டை வழிவிடவேண்டும் அது எச்சமிடுகிறது……
மேலும் வாசிக்க