R.நித்யா ஹரி

  • சிறுகதைகள்

    அன்பின் வழியது உயிர்நிலை – R.நித்யா ஹரி

    பார்க் ஸ்ட்ரீட், எப்போதும் குதூகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் கலகலா மற்றும் கஜகஜாவுடன் ஜெக ஜோதியாய் இருக்கும் ஒரு நூறு அடி சாலை. எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் நிறைந்து இருக்கும். நெரிசல் இருக்காது. அம்மக்களின் மகிழ்ச்சியும்,புன்னகையும் எளிதில் நம்மை தொற்றிக்கொள்ளும். உணவு மற்றும் கேளிக்கை…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    Nithya R

    கொலம்பஸ் – R.நித்யா ஹரி

    “இரவு ஒன்பது மணிக்கு உன்னை சந்திப்பேன்.”   இதுதான் இது மட்டும்தான் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.யார் அனுப்பியது என்று பெயரும் இல்லை, வேறெந்த குறிப்பும் இல்லை. அலுவலக முகவரிக்கு வந்திருந்தது ஆச்சர்யம். வீணா  என்று என் பெயர் தெளிவாக எழுதி இருந்தது.…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    Nithya R

    ஒரு சொல் – ஒரு ஓக் மரம் – ஒரு காபி – R.நித்யா ஹரி

    `சேஃப் வே’ சூப்பர் மார்க்கெட் வரிசையில் நின்றிருந்தேன். சுகுமாரன் அண்ணன் அன்று பன்னிரெண்டாவது கவுண்டரில் இருந்ததால், அந்த வரிசையில் போய் நின்றுகொண்டேன். சரசரவென நொடிகளில் ஸ்கேன் செய்துமுடிப்பார். வரிசையும் வேகமாக நகரும். எப்போதும் புன்னகை மாறாத முகம். பேச ஆரம்பித்த நொடியில்…

    மேலும் வாசிக்க
Back to top button