பெருநகர சென்னை மாநகராட்சி, 77 வது வட்டம், கேசவப் பிள்ளை பூங்கா பேருந்து நிலையத்தின் இருக்கையில் பழைய டிஜிட்டல் பேனரை விரிப்பாகப் பயன்படுத்தி உட்கார்ந்து கொண்டும் உறங்கிக் கொண்டும் இருக்கிறார் சுமார் 65 வயதுடைய பாலம்மாள். அவருக்கான வீடு எங்கே? அவர்…
மேலும் வாசிக்க