tamil kavithai
-
கவிதைகள்
கவிதை -பாலைவன லாந்தர்
போலிப்பற்கள் நான் தப்புத்தப்பாக உறங்கிக்கொண்டிருந்தேன் தலைகளுக்கருகில் விரல்கள் கிடந்தன அவை அடிக்கடி ஒட்டிக்கிடந்த பாதச்சதைகளை சிணுக்கெடுத்துக் கொண்டிருந்தன போலிப்பற்கள் உடைந்து முதுகுத்தண்டை உறுத்துகின்றனவா இல்லை கடிக்கின்றனவா எதுவோ ஒன்று ஆம் நெடு நேரமாகிவிட்டிருந்தது பிரிந்து போன காதலியின்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்-ரேவா
1. நீள்வரிசை படி திறக்கக் காத்திருக்கும் சொல்லின் தயவுவேண்டி நிற்கிறது நிதானம் அசைவுகளற்ற நகர்வை ஈடுசெய்கிற மனக் குதிரையின் வேகம் சிந்தனையின் நாற்திசைக்கும் கட்டுப்பட மறுக்கிறது வலுசேர்க்கும் பிடி இறுகிப் பின் தளர்த்தும் யோசனையின் ஒற்றை மையம் குவிக்கிற கேள்விகள் நமக்குச்…
மேலும் வாசிக்க