Tamil poem
-
கவிதைகள்
கவிதைகள் – அனாமிகா
துர்கனவின் பகுதியில் மிகுதிப்பட்டு வெளிநீள்கிற மூன்றுவிரல்களுள்ள ஒற்றைக்கையின் கோரசைவு பலகனவுக்குமுன் துண்டிக்கப்பட்ட தலையிலிருந்து சாம்பல்நிற மூளையின் சீழ்பிசுபிசுப்புடன் வெளியேறுகின்றது ஒரு அரூபரூபம் அறையெங்கும் ரத்தவாடை உறங்கிக்கிடந்தவனின் ஆன்மாவரை நீட்சித்தது அதனினும் விகாரபாவம் ஒருகணம் சலனித்தடங்கியது இரண்டு நாவுள்ள அழுகிய அம்மிருகத்தின் முன்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
மொழிபெயர்ப்புக் கவிதை – கு.அ.தமிழ்மொழி
காணாமற்போன நாடு சிலி : கேப்ரியல்லா மிஸ்ட்ரல் ஆங்கிலம் : லேங்க்ஸ்டன் ஹியூக்ஸ் தமிழில் : கு.அ. தமிழ்மொழி காணாமற்போனது புதிரான நாடு தெளிவற்ற கடவுச்சொல்லைவிட தேவதையைவிட இலகுவானது இறந்த பாசியின் நிறம் மூடுபனியின் வண்ணமது முடிவிலா நேரம்குறைந்த பேரின்பம்போல் மாதுளை…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – சோ.விஜயக்குமார்
கண்களை யாரும் உற்றுப் பார்ப்பதில்லை! மாடோ, ஆடோ, யாதாயினும் வெட்டும்போது அதன் கண்களை யாரும் உற்றுப் பார்ப்பதில்லை! மதம் கொண்ட யானையோ, மதில் அமரும் பூனையோ எதுவாயினும் மின்னும் அவற்றின் கண்களை யாரும் உற்றுப் பார்ப்பதில்லை! நிலவோ,விளக்கோ ஒளிர்வதை அடர்ந்த இருளின்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – சௌவி
அடையாளமற்ற நிழல் இன்று என் நிழலை நான் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டேன் நிழல் தலை வலிக்கிறதென்று சொன்னதால் இரண்டு பேருந்து நிலையங்களில் காத்திருந்து மூன்று பேருந்துகள் மாறிப் பயணித்து அலுவலகம் வந்தாயிற்று பயணிக்கையிலோ பேருந்து நிலையத்தில் காத்திருக்கையிலோ யாரும் என்னிடம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – ப்ரிம்யா
அவளும் அருவியும்! அவனுக்கு அந்த அருவியின் படம் மிகவும் பிடித்திருந்தது…. அவனுக்குப் பிடித்ததால் அவளுக்கும் பிடித்தது… அவர்கள் வீட்டின் வரவேற்பறையில் வாகான சுவற்றில் அருவியை வழிய விட்டார்கள்… இரண்டொரு நாளில் படுக்கையறைக்கு இடம் பெயர்ந்தது அருவி.. பின்னர் ஓர் நாள் பார்த்து…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – ப.மதியழகன்
காற்றின் போக்கில்… பழுத்த இலையுடன் உறவாடுவதை மற்ற பச்சிலைகள் நிறுத்திவிட்டன பசிய கிளைகளுடனான தொடர்பை உதற முடியவில்லை பழுத்த இலைக்கு பச்சை கண்ணுக்கு குளர்ச்சி மற்றபடி நிறத்திலா உயர்வு தாழ்வு இருக்கிறது இயற்கையின் பருவமாற்றம் எல்லா உயிர்களுக்கும் பொதூவானது தானே உதிரும்…
மேலும் வாசிக்க