இணைய இதழ் 49
-
Jun- 2022 -1 June
ந.சிவநேசன் கவிதைகள்
தனித்தலையும் பறவை வெறுமை தகித்த மதியமொன்றில் வீடேறிச் சிரித்த முதியவரின் நடையை காலம் தின்றுவிட்டிருக்க வழிநெடுகிலும் மூப்படைந்த பறவையின் கால்தடம் இளம்பிராயத்தில் செங்கல் எடுத்துத் தந்ததையும் எழுப்பிய சுவருக்கு நீர் தெளித்ததையும் சொல்லி அங்கீகாரப் பல்லக்கில் ஏற முயன்றதில் யாருக்கும் உடன்பாடில்லை…
மேலும் வாசிக்க -
1 June
மாயவனோ… தூயவனோ… மாதவனோ… – ஜா.தீபா
ஒரு பழைய திரைப்படம். ‘என் மனைவி’ என்பது படத்தின் பெயர். மொத்த படத்தையும் நடிகர் சாரங்கபாணிதான் தாங்கியிருப்பார். அவருக்கு அப்போது வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். கதாபாத்திரமும் அந்த வயதிற்குரியதே. தன் மனைவி மேல் சந்தேகம் கொண்டு செய்யும் அசட்டுத் தனங்களும்,…
மேலும் வாசிக்க -
1 June
ஜீவன் பென்னி கவிதைகள்
எப்போதும் நம்மிடம் சில சொற்கள் மிச்சம் இருக்கின்றன பெரும் துயரங்களின் போது நானென் பூனைகளின் மெல்லிய காதுகளை வருடிக்கொடுக்கிறேன். தூரத்தில் ஒளிர்ந்திடும் நட்சத்திரங்களைப் பாடியபடி எவரேனும் என்னிடம் கை நீட்டினால், அவர்களின் மனதை இன்னும் இலகுவாக்குவதற்கு என் வீட்டின் வாசல்களைத் திறந்து…
மேலும் வாசிக்க -
1 June
ரசிகனின் டைரி; 4 – வருணன்
Chhapaak (2020) Dir: Maghna Gulzar | 120 min | Hindi | Disney Hotstar நம்மோட முகம் நமக்கு என்னவாயிருக்கு எனும் கேள்வி கொஞ்சம் அபத்தமானதா தோணலாம். ஆனா, கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நாம சக மனிதர்களை ஞாபகம்…
மேலும் வாசிக்க -
1 June
காகங்கள் கரையும் நிலவெளி; 16 – சரோ லாமா
”I am the gigolo of cinema” # Christopher Doyle கிறிஸ்டோபர் டோயல் ஆஸ்திரேலியாவில் பிறந்தார். ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும் அவர் ஹாங்காங்கின் தத்துப்பிள்ளை. உலக சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ஒருவருக்கு இப்படி எளிமையானதோர் அறிமுகம் எழுதுவது அநீதியானது எனினும் தான்…
மேலும் வாசிக்க -
1 June
செக்கம்பட்டி ஆச்சி – கனகா பாலன்
“அட, என்னட்டி தலைக் கொங்காணியை அவுத்து தோள்ல போட்டுட்டீக, அதுக்குள்ளயுமா பொறப்புடுதீக?” களையெடுப்பு நேரத்தை நீட்டிக்கும் ஆர்வத்தில் வீட்டுக்குச் செல்ல தயாராயிருந்த நான்கு பெண்களையும் விட்டுவிட மனதில்லாமல் வேலை வாங்கத் துடித்தச் செக்கம்பட்டி ஆச்சிக்கு வயது எழுபத்தைந்துக்கும் மேல் இருக்கும். ஒரே…
மேலும் வாசிக்க -
1 June
மறைக்கபட்ட மிருதங்கச் சிற்பிகள் – இலட்சுமண பிரகாசம்
இந்தியக் கலைகள் தொடர்பான வரலாற்றில் இசைக் கலை தொடர்பான வரலாற்றினை புவிசார்பில் இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். ஒன்று வடஇந்திய இசை மற்றொன்று தென்னிந்திய இசை. இதில் வடஇந்திய இசை மரபினை விட தென்னிந்திய இசை மரபு பழமையானது என்று நம்பப்படுகிறது. இதில்…
மேலும் வாசிக்க -
1 June
அப்பா – கா. ரபீக் ராஜா
அப்பா அப்படிச் சொல்லும்போது இப்போதே இவரின் கழுத்தை நெரிக்க வேண்டும் போல இருந்தது. பெரிதான சம்பாத்தியம் இல்லாத மனிதருக்கு இதுபோன்ற ஆசைகள் ஏன் வருகிறது என்று கோபமாக இருந்தாலும் கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருந்தது. ஏழு பெண் குழந்தைகளுக்கு பிறகு ஆண் பிள்ளையாக…
மேலும் வாசிக்க -
1 June
சயின்டிஸ்ட் ஆதவன்;5 – செளமியா ரெட்
“டொமேடோ இல்ல ஸ்டொமாடா” ஆதவன், மித்ரன், மருதாணி மூவரும் அமுதா வீட்டுக்குச் சென்றனர். அமுதா தன்னுடைய செடிகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். மருதாணி: என்னக்கா. இவ்ளோ செடி இருக்கு உங்க வீட்டுல. அமுதா: எனக்குதான் செடின்னா ரொம்ப புடிக்குமே! மருதாணி: அப்டியாக்கா! இப்ப…
மேலும் வாசிக்க -
1 June
பட்டுதரைக்காடு – மோனிகா மாறன்
காலையில் நான் விழிக்கும் போது வெய்யில் வந்திருந்தது. வெளியில் வருகிறேன். அந்த பங்களாவின் முன்புறமெங்கும் மழை நீர் ஓடிய தடங்கள். பெருமழை நிகழ்ந்த மறுநாளின் நீராவி எழும் காலை வெயிலில் அவ்விடம் அத்தனை அழகாயிருக்கிறது. பெயர் தெரியாத செடிகளும் கொடிகளும் நனைந்த…
மேலும் வாசிக்க