இணைய இதழ்
-
Oct- 2023 -16 October
அகமேந்தி (குறுங்கவிதைகள்) நூல் மதிப்புரை – Dr ஜலீலா முஸம்மில்
‘காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையில் கவிதை தோன்றியிருக்க வேண்டும்‘ என்பார் எமர்சன். ‘கவிதை மந்திர மொழிகளிலும் சடங்குச் சொற்களிலும் வாய்மொழிப்பாடல்களாகத் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்‘ என்கிறது வாழ்வியல் களஞ்சியம்.கவிதை என்பது உணர்ச்சிளைப் பிழிந்து தமிழோடு பிசைந்து செய்யப்பட்ட ஓர் இன்பக்கவளம் என்றால்…
மேலும் வாசிக்க -
16 October
அந்நிய நிலக் குறிப்புகள் – பகுதி 24 – வளன்
ஏதோ ஒரு சமயத்தில் நாம் எல்லோரும் இப்படி நினைத்திருப்போம்: மனிதனாக பிறந்ததற்கு பதிலாக ஏதேனும் விலங்காகவோ பறவையாகவோ பிறந்திருக்கலாம். மனிதர்களால் மட்டும் தான் இப்படியொரு வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. ஒரு நாயோ பூனையோ இப்படி யோசிக்குமா…
மேலும் வாசிக்க -
16 October
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே – கவிஞர் கூடல் தாரிக் அவர்களின் நிலவென்னும் நல்லாள் கவிதை நூலை முன்வைத்து – யாழ் ராகவன்
நவீன கவிதை இயங்கு தளத்தில் 90 களுக்கு பிறகான காலகட்டம் மிக முதன்மையானது. அகவாசிப்பு என்றும் புறவாசிப்பு என்றும் கவிதை தன்னை இரண்டு விதமாக கட்டமைத்துக் கொண்ட காலகட்டம் அதில் தான். இரண்டு தரப்பிலும் மிகுந்த வேகம் கொண்டு பல்வேறு பாடுபொருள்களில்…
மேலும் வாசிக்க -
16 October
டிக் டிக் டிக் – ஜெயபால் பழனியாண்டி
இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இருக்கும். அவனுக்கு வயிற்றைப் புரட்டியது. தனியே வெளியே செல்வது கொஞ்சம் பயமாக இருந்தது. சிறுசிறு சத்தம் கேட்டாலே பேயாக இருக்குமோ என்று பயப்படும் அவன் எப்படி இந்த இருட்டு நேரத்தில் வெளியே செல்வான். அம்மாவைத் துணைக்கு…
மேலும் வாசிக்க -
16 October
வண்ணத்துப்பூச்சியைத் தேடியவன் – தேஜூ சிவன்
ராஜலட்சுமி ஒரு குழந்தை போல் படுத்திருந்தாள். உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. ரமணி உள்ளங்கை தொட்டார். ராஜி. விழிகள் அவிழ்ந்தன. ஓரங்களில் ஒரு துளி நடுங்கி உருண்டது. சொல்லு ராஜி. என்ன வேணும்? உதடுகள் மெல்ல அசைந்தன. மகி..மகி. மகி என்கிற மகேந்திரன்.…
மேலும் வாசிக்க -
16 October
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – கார்த்திக் பிரகாசம்
ஆளில்லா மைதானத்தில் தமிழ் மாறன் மட்டும் தனியாய் அமர்ந்திருந்தார். இரவுடன் மோனம் சத்தமாய் பேசிக் கொண்டிருந்ததது. கடிக்க, குருதி குடிக்க மனிதர்கள் இல்லாமல் கொசுக்கள் வயிற்றுப்பசியில் வதங்கிக் கொண்டிருந்தன. பசியின் முனகல்களைக் கிடைத்தவர்களின் காதுகளிலெல்லாம் பாட்டாய் பாடின ஒரே ராகத்தில். எதிர்ப்பேதும்…
மேலும் வாசிக்க -
16 October
உப்பில் வாங்கிய சத்தியம் – முத்து ஜெயா
ராஜம்மாளுக்கு இப்போது அறுபத்து ஐந்து வயது இருக்கும். சில வருடங்கள் வரை மேலக்காட்டிற்கு களை வெட்டப் போய் வந்தவள். கடைசியாக ஊரை ஒட்டிய மந்தைக் காட்டில் மிளகாய் பறித்தவள். இந்த ஊரில் அவள் கால் படாத இடமே இருக்கமுடியாது. எதற்கோ பயந்த…
மேலும் வாசிக்க -
2 October
மு. இராமனாதன் எழுதிய ‘கிழக்கும் மேற்கும்’ – ஓர் அறிமுகம் – நளினா இராஜேந்திரன்
அனைவருக்கும் மாலை வணக்கம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு நடக்கிறது இலக்கிய வட்டக் கூட்டம். ஹாங்காங்கில் 1884-ஆம் ஆண்டுக்குப் பிறகான பெரும் மழை பொழிந்திருக்கிறது. இதற்கிடையிலும் அறிவித்தபடி கூட்டம் நடக்கிறது. அரங்கு நிரம்பியிருக்கிறது. அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி. இன்று மு.…
மேலும் வாசிக்க -
2 October
அசனம்மாளின் தற்(காப்பு)கொலை – ஆமினா முஹம்மத்
காசிம் விடியகாலையே பள்ளிவாசலுக்குச் செல்பவர், உலகநடப்பும் முஹல்லா பஞ்சாயத்துகளையும் அலசி ஆராய்ந்துவிட்டு வீடு சேர காலை நாஷ்டா வேளை ஆகிவிடும். பள்ளிக்கூட மைதானத்தில் நடைப்பயிற்சிக்கான பிரத்யேக ஆடையுடன் தனித்து தெரிவது ராஷிதா. நேற்றைய ஜடை பின்னலின் அச்சுடன் குதிரைவால் இடமும் வலமுமாக…
மேலும் வாசிக்க -
2 October
சித்ர குப்தனின் டிவி விளம்பரம் – தாரமங்கலம் வளவன்
திடீரென்று ஒரு நாள் அனைத்து டிவி சேனல்களிலும், மூன்று மனிதர்கள் தோன்றி இப்படிப் பேசினார்கள். ‘பாவங்கள் செய்தவர்கள் நரகத்திற்குச் சென்று தாங்க முடியாத சித்ரவதைகளை அனுபவிப்பார்கள். அப்படி அவர்கள் சித்ரவதை அனுபவிப்பதை நாங்கள் எம லோகத்தில் நேரில் பார்த்தோம். அதனால் யாரும்…
மேலும் வாசிக்க