குறுங்கதைகள்

  • Jul- 2025 -
    17 July

    குறுங்கதைகள் – தயாஜி

    பொம்மியும் பொம்மையும் சில நாட்களாகவே ஒற்றைத்தலைவலி. மைக்ரீன்தான். என்னைச் சந்திப்பவர்களின் இவர்தான் முதன்மையானவர். மாதம் ஒரு முறை வந்துவிட்டு போவார். சில சமங்களில் ஒரே நாளில் கிளம்பிவிடுவார்; சில சமயங்களில் ஒருவாரம்வரை இருந்துவிட்டு, என்னைப் படுத்தியெடுத்துவிட்டு போவார். ரொம்பவும் பழகிவிட்டதால், அவர்…

    மேலும் வாசிக்க
  • Jan- 2025 -
    4 January

    குறுங்கதைகள் – தயாஜி

    பழைய குற்றவாளி இன்று ராஜாவிற்கு திருமணம். நல்ல பழக்கவழக்கம். நல்ல வேலை. நல்ல சம்பளம். நல்ல அழகு. நல்ல உயரம். நல்ல வாட்டசாட்டம். நல்ல கருகரு தலைமுடி, நல்ல குடும்பம்; என இப்படி பல நல்லவற்றை வைத்திருக்கும் இளைஞனுக்கு திருமணம் என்பதே…

    மேலும் வாசிக்க
  • 4 January

    குறுங்கதைகள் – நித்வி

    இறகு எப்போதும் போலத்தான் இந்த பார்க்கில் ஒற்றைக் குரங்காய் ஆகாயத்தையும்,பூமியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுற்றிலும் மனிதர்கள்தான் ஆன போதிலும் யாருடனாவது இரண்டு வார்த்தைகள் பேசலாம் என்ற எண்ணம் இதுவரை எனக்கும் வந்ததில்லை; என்னைப் பார்க்கும் எவருக்கும் வந்ததில்லை… ஹா,…

    மேலும் வாசிக்க
  • Nov- 2024 -
    6 November

    சொர்க்கம் – கோ.புண்ணியவான்

    மேக்குச்சியில் வரிசையாக மூன்று லயன்கள் இருந்தன. அதற்கு எதிர்த்தாற் போல் செம்மண் சாலை சொர்க்கத்தை நோக்கி ஓடும். இந்த மூன்று லயன்களில் மாமாவின் வீடு முதல் லயத்தில் கடைசி வீடு. லயத்திலிருந்து கிட்டதட்ட நூறு மீட்டர் தூரத்தில்தான் சொர்க்கம் என்று காரணப்…

    மேலும் வாசிக்க
  • 6 November

    காப்பின்னா…….பேஷ் பேஷ் – கே.ரவிஷங்கர்

    விடிகாலையில் தினமும் முழிப்பு வந்து விடுகிறது. இதற்கு, ‘வேலைக்காரி முழிப்பு’ என்று பெயர் வைத்திருக்கிறார் அனந்தராம அய்யர். வேலைக்காரி கலையரசி முதல் வேலையாக இவர் வீட்டிற்குத்தான் வருவார். காரணம், ‘நீங்க ஒண்டியா கீறீங்க. அத்தோட பெரிசு அய்யிரு வூடுங்கள்ல கால்ல சுறுசுறுப்பா…

    மேலும் வாசிக்க
  • Oct- 2024 -
    6 October

    தீ – ச.வி சங்கரநாராயணன்

    “ராம், என்னடா ஆச்சு? எப்படி இருக்கா இப்போ?” கதவோரம் நின்று தலையைத் துவட்டிக்கொண்டிருந்தவள் என்னைப் பார்த்ததும் வெளியே வந்தாள். துண்டோடு சேர்த்துக் கொண்டை போட்டுக்கொண்டாள். கடந்த மூன்று நாட்களாக வீட்டை விட்டு எப்போது வெளியே வந்தாலும் பாரதியின் அம்மா வாசலில்தான் நின்றுகொண்டிருந்தாள்.…

    மேலும் வாசிக்க
  • 6 October

    மேட்னி ஷோ- ஆண்டன் பெனி

    “சினிமா விமர்சனம் அல்லது ரசித்த ஒரு சினிமாவை சிலாகித்து எழுதுவது என்பது ஒரு தனிக் கலை. எனக்கு அது ஒருபோதும் வாய்க்கப் பெறாது” – இதை ’மேட்னி ஷோ’ வாட்ஸ்ஆப் குழுவில் நான் சொன்ன போது காரணம் கேட்டார்கள்.  உடனே நான்…

    மேலும் வாசிக்க
  • 6 October

    குறுங்கதைகள் – தயாஜி

    1.சிலர் சிரிப்பார்… சிலர் அழுவார்…. அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. இருவரும் கடைசியாக, ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் தேதி குறிப்பிடப்பட்டது. அவள் அவனுக்கு கொடுத்த பொருட்களைத் தேடி எடுத்து கிழிக்க வேண்டியதை கிழித்தும், எரிக்க வேண்டியதை எரித்தும்…

    மேலும் வாசிக்க
  • May- 2024 -
    19 May

    குறுங்கதைகள் – இத்ரீஸ் யாக்கூப்

    1. யாரும் யாரும் அல்ல! மணி இரவு எட்டு இருபது. முக்கத்திலிருந்த கடை ஒன்றில் டீ சாப்பிட்டுவிட்டு நான் திரும்பியபோது எனக்காகவே அதுவரை அங்கே காத்திருந்தது போல் பாட்டி ஒருவர் தயங்கி தயங்கி பஸ் டிக்கெட்டிகிற்கு ஐந்து ரூபாய் குறைகிறதெனவும், கொஞ்சம்…

    மேலும் வாசிக்க
  • Apr- 2024 -
    1 April

    குறுங்கதைகள் – அன்பு

    1. மரி கதவின் கண்ணாடித் துளை வழியே உற்றுப் பார்க்கின்றேன். மரணம் வாசற்கதவை தட்டிக் கொண்டிருந்தாள். அழைப்பொலி பொத்தானை அழுத்தி அழுத்திப் பார்த்தாள். அச்சமும், தயக்கமும் தணிந்த பின்னர், வேறெந்த முடிவும் எடுக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட‌ பின்னர், மரணத்தை…

    மேலும் வாசிக்க
Back to top button