கட்டுரைகள்
-
Mar- 2023 -1 March
பனிவிழும் பனைவனம்: போரும் புன்னகையும் – சிறில் அலெக்ஸ்
எத்தனை விதவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள் இந்த உலகத்திலே… ‘காலம்’ செல்வம் அத்தனை விதமான மனிதர்களையும் சந்தித்திருக்கிறார். அவரது மூன்று புத்தகங்களையும் வாசித்தவர்கள் இதை உணரக்கூடும். செல்வத்தின் புத்தகங்கள் விதவிதமான மனிதர்களை நமக்குக் காண்பிக்கின்றன. அவர் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு கதாபாத்திரம்.…
மேலும் வாசிக்க -
1 March
நூல் மதிப்புரை: சரோ லாமாவின் ‘காகங்கள் கரையும் நிலவெளி’ – கவிதைக்காரன் இளங்கோ
கொரோனா காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் நிறைய திரைப்படங்களை ஓ.டி.டி. தளத்தில் பார்த்துப் பொழுதை நகர்த்தும் எத்தனிப்பும் அநேக பேர் செய்ததுதான். பல புதிய வாசகர்கள் அதில் உருவானார்கள் என்பது ஒரு வகை. ஏற்கனவே உள்ள வாசிப்பு பழக்கத்தை செம்மைப்படுத்திக் கொண்டவர்கள்…
மேலும் வாசிக்க -
1 March
வாசிப்பு அனுபவம்; தீபா ஸ்ரீதரனின், ‘ஜன்னல் மனம்’ சிறுகதைத் தொகுப்பு – நந்தினி
கடல் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள, ‘ஜன்னல் மனம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு தீபா ஸ்ரீதரன் என்ற படைப்பாளியின் முதல் தொகுப்பு. இதிலுள்ள பதினோரு கதைகளும் அறியாத பாதைகளில் அலைந்து திரிந்து, வகுக்கப்பட்ட வாழ்க்கையின் எல்லைகளைத் தாண்டிச் செல்லத் துடிக்கும் மனித மனங்களைப்…
மேலும் வாசிக்க -
1 March
நமக்கான காதலைக் கண்டடைதல் – காயத்ரி மஹதி
எலிசபெத் கில்பர்ட் ஒரு அமெரிக்கப் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய, ’Eat Pray Love’ என்ற நூல் பத்து மில்லியன் காப்பிகள் கடந்து உலகம் முழுவதும் விற்று சாதனை படைத்து இருக்கிறது. இந்நூலைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்தில் நம் டிஜிட்டல்…
மேலும் வாசிக்க -
1 March
அகத்தின் அல்லாடல்கள் – கா.சிவா
கார்த்திக் பாலசுப்ரமணியனின், ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து… ’நட்சத்திரவாசிகள்’ என்னும் தன் நாவலுக்கு யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ’ஒளிரும் பச்சைக் கண்கள்’. இந்நூலில் பனிரெண்டு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள்…
மேலும் வாசிக்க -
Feb- 2023 -16 February
திரைப்படத்திற்கும் அப்பால் மிச்சம் இருப்பவர்கள் – கவிதைக்காரன் இளங்கோ
இந்தியாவின் நீதிமன்றங்களில் முடிக்கப்படாத வழக்குகளின் நிலுவை எண்ணிக்கை மட்டும் நாற்பத்தி ஏழு மில்லியன் என்கிற அடிப்படையில் எடுக்கப்பட்டது.. என்கிற புள்ளிவிபரக் கணக்கோடு ஒரு திரைப்படத்தின் இறுதித் திரை நம் கண்முன்னே தம் திரைக்கதையை முடித்துக்கொண்டு இருண்டு விடுகிறது. அந்தத் திரைப்படம் ‘Saudi…
மேலும் வாசிக்க -
16 February
வாசிப்பு அனுபவம்: இதங்களால் நிரம்பியவளின் முத்தச்சர்க்கரை – மீ. யூசுப் ஜாகிர்
ஆசிரியரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. ஒரு கவிஞனின் படைப்பு ஒவ்வொரு கவிதைக்கும் மெருகேறிக்கொண்டே இருக்கும் என்பதற்கு ஆசிரியரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு சாலச்சிறந்த சாட்சி. ஹைக்கூ கடலில் முத்தெடுத்த கவிஞர் புதுக்கவிதையில் தனித்த அடையாளம் பதித்திருக்கிறார். முன்னுரையில் கவிஞர் மானா…
மேலும் வாசிக்க -
16 February
நாம் அனைவருமே பாலுத்தேவரின் கன்னங்கள்! – ஸ்டாலின் சரவணன்
“எலிகளுக்கான சுதந்திரத்தைப் பூனைகள் தருமென்று நம்புவதைப் போன்றதுதான் பெண்களுக்கான சுதந்திரத்தை ஆண்கள் போராடிப் பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்ப்பதும்” என்றார் பெரியார். யாரேனும் ஒரு மீட்பர் வந்து விடுதலை பெற்றுத் தருவார் என்று காத்திருக்காமல், பெண்களுக்கான உரிமைகளைப் பெண்களே போராடி பெற்றுத்…
மேலும் வாசிக்க -
16 February
இந்தியாவின் ரயில்கள் – சரத்
எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி, தமிழில் ஒரு முக்கியமான பயண நூல். அதில், “பயணம் என்பது வீட்டின் வாசலில் இருந்து தொடங்குகிறது…” என்ற ஓர் வரி வரும். ‘வீட்டின் வாசல்’ என அவர் குறிப்பிடுவது, ரயில் தண்டவாளத்தைத்தானோ என்ற ஐயம் உருவாகிறது. அந்த அளவிற்கு…
மேலும் வாசிக்க -
16 February
இந்தியப் பார்வையில் உலக அரசியல் – எஸ். நரசிம்மன்
‘மு.இராமனாதனிடம் எனக்குப் பிடித்தமானது அவரது எளிமையும் கச்சிதமும்’ – “கிழக்கும் மேற்கும்” நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள சமஸ் இப்படிக் கூறுகிறார். நூலின் ஒவ்வொரு கட்டுரையும் இந்தக் கூற்றை நிரூபிக்கிறது. வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளானாலும் அவற்றின் இலக்கு தெளிவாக இருப்பதால் இந்த…
மேலும் வாசிக்க