கட்டுரைகள்
-
Feb- 2023 -16 February
ஸ்க்ரீபோ எர்கோ சும் – ரமீஸ் பிலாலி
நேற்றிரவு நண்பர் அப்துல் காதிர் அலைபேசியில் உரையாடினார். பேசிய புள்ளிகளில் சூஃபி காமிக்ஸ் என்பதும் ஒன்று. முஹம்மது அலி வக்கீல் மற்றும் முஹம்மது ஆரிஃப் வக்கீல் என்னும் இருவர் இணைந்து சூஃபி படக்கதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றில், மவ்லானா ரூமி பற்றிய…
மேலும் வாசிக்க -
Dec- 2022 -16 December
மூன்றாம் பாலினரின் சுயமரியாதையை முன்மொழியும் “கைரதி-377” – ஜனநேசன்
நூற்றாண்டைக் கடக்கும் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் வித விதமான பேசுபொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு, அவற்றிற்கேற்ப உருவத்தையும், உத்திகளையும் பூண்டு நாளும் தன்னை புதிப்பித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. உடல் ஊனம் மற்றும் நோய்களான ஆட்டிசம், மறதி, தூக்கமின்மை, ஏமநோய், தீ நுண் கிருமி,…
மேலும் வாசிக்க -
16 December
எல்லைக்குள் நில்லா காதல் – யூசுப் ஜாகிர் (வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதில்கள்’ வாசிப்பு அனுபவம்)
மலையாள இலக்கியத்தின் பிதாமகனான வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின் அனுபவப் புனைவு குறுநாவலான இதை, தமிழில் அழகாய் மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான சுகுமாரன். இக்குறுநாவலுக்கு ‘மதில்கள்’ என்ற சரியான தலைப்புதான் வைத்திருக்கிறார். சிறைக்குள் அடைப்பட்டு கிடக்கும் ஒரு ஜீவனின் உணர்வுகளை…
மேலும் வாசிக்க -
Nov- 2022 -16 November
நூற்றாண்டிற்குள் ஒரு பயணம் – அமில்
(சாஹித்ய அகாடெமி வெளியீடான இந்திய சிறுகதைகள் (1900-2000) தொகுப்பு நூலை முன்வைத்து) சாஹித்ய அகாடெமி வெளியீட்டில் வந்துள்ள நூலான ‘இந்திய சிறுகதைகள்’ என்ற நூலை வாசித்தேன். இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான இந்திய மொழி எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்வு செய்து தொகுத்திருக்கிறார்கள். இத்தொகுதியை…
மேலும் வாசிக்க -
1 November
தமிழாதியின் மரபியல் மீட்சிக்கான ‘யாத்திரை’ – ஜார்ஜ் ஜோசப்
ஆர். என். ஜோ டி குருஸ்-இன் யாத்திரை நாவலை வாசிக்க நேர்ந்தது. தன் வரலாற்றுப் புதினக் கட்டமைப்பிலும் தொனியிலும் பயணப்படும் இந்நாவல், நீரை நிலமாகக் கொண்டவர்களின் வாழ்வையும், அரசியல் தேவையையும், மறைக்கப்பட்ட வரலாற்றையும், மெய்யியல் பின்னணியையும், பொருளாதாரத்தையும் பேசுகிறது. கேள்விகளோடும் ஆர்வத்தோடும்…
மேலும் வாசிக்க -
1 November
நவீன வாழ்வின் போலித்தனம் – லாவண்யா சுந்தர்ராஜன்
டாக்டர் எஸ் பிருந்தா இளங்கோவன் நெல்லையில் பிறந்து சென்னையில் வசிப்பவர். புரவி இதழில் வெளியான எனது சிறுகதையை வாசித்துவிட்டு என்னோடு உரையாடத் தொடங்கினார். அதே இதழில் அவரது கவிதைகளும் பிரசுரமாகி இருந்தன. அப்போதிருந்து பலமுறை தொலைபேசியில் உரையாடும் போதெல்லாம் எனக்குப் புரிந்த…
மேலும் வாசிக்க -
1 November
தெரிந்த மனிதர்களின் தெரியாத மனங்கள் – பர்வீன் பானு
‘எப்போதுமே பேச்சைப் புரிந்துகொள்வதை விட அமைதியைப் புரிந்துகொள்வது கடினம். அமைதி ஒரு வெளிச்சம். அது நமக்கு வழி காட்டுகிறது’ என்பார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைத் தொகுப்பொன்று நாம், நமது அன்றாட நிகழ்வுகளில் பார்க்கத்தவறிய கோணங்களின் மீது…
மேலும் வாசிக்க -
Oct- 2022 -17 October
மத்துறு தயிர்… – ரமீஸ் பிலாலி
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான “அறம்” என்னும் நூல் பெரிதும் பேசப்பட்ட ஒன்று. அதில் உள்ள ஒரு சிறுகதையின் தலைப்பு “மத்துறு தயிர்”. கம்பனில் கரைந்து போன பேராசிரியர் ஒருவரை முதன்மைப் பாத்திரமாக வைத்துப் புனையப்பட்டது. அக்கதையில் கம்ப ராமாயணத்தின்…
மேலும் வாசிக்க -
17 October
தேநீர் கடையில் முடிவுறும் நடையும் அத்தர் வாசனையில் தோய்த்த நினைவும் – வேல் கண்ணன்
’காலாற’, ‘மனதார’ நடந்து செல்லும் பழக்கம் சிலருக்கு இருப்பது போல, எனக்கும் உண்டு. இது வாக்கிங் வகையறாவில் அமையாது. பிடித்த இசை, நிறைவான எழுத்து, ஆழ்மன சிந்தனை தரும் கதையோ கட்டுரையோ படித்த பின் இப்படி நடப்பேன். வெகு சமீபமாக பெரு.விஷ்ணுகுமாரின்,…
மேலும் வாசிக்க -
16 October
’மல்டிவெர்ஸ் மாயாஜாலம்’ – சுதர்சன் H
இந்த உலகில் பிறந்த, பிறக்கும், பிறக்கப்போகும் எல்லா மனித உயிர்களுமே அன்றாடம் தத்தமது வாழ்வில் சில பல முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும். பேசவும் நடக்கவும் கற்றுக்கொண்டு, வளர்ந்து விவரம் புரியத் தொடங்குகிற இளம் பிராயம் தொட்டு நிரந்தர அமைதியை எதிர்நோக்கிக்…
மேலும் வாசிக்க