கட்டுரைகள்
-
Apr- 2020 -7 April
மகேந்திரன் சினிமா
காட்சி அழகியலின் நுட்பமான அமைதி மொழி : தமிழ் சினிமாவின் எளிமையான ரசனைகளின் மதிப்பீட்டில் இருந்து கொஞ்சம் அழுத்தமான காட்சி மொழி விவரனைகளின் வழியே தன் சினிமா மொழியை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மகேந்திரன் அவர்கள். சினிமா என்னும் கலையின் வடிவில் அவருக்கிருந்த…
மேலும் வாசிக்க -
6 April
ஆத்மார்த்தியின் ‘சேராக் காதலில் சேர வந்தவன்’ நூல் வாசிப்பு அனுபவம் – ஜான்ஸி ராணி
தலைப்பு : சேராக் காதலில் சேர வந்தவன் ஆசிரியர் : ஆத்மார்த்தி வகைமை : சிறுகதைகள் தற்போதைய வெளியீடு :எழுத்து பிரசுரம் ( முதல் பதிப்பு : ஆழி பதிப்பகம்) 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. “அதிபுனைவுக் கதைகளின் மீதான கிறக்கத்தில்…
மேலும் வாசிக்க -
6 April
‘மாயாநதி’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – முரளி ராமகிருஷ்ணன்
படம் – மாயாநதி இயக்குநர் – ஆஷிக் அபு “காதல் என்பது தேன்கூடு அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு” என கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாடலில் எழுதி இருப்பார். காதல் வாய்க்கப்பெறுவது மட்டுமல்ல,இருவருக்கும் காதல் அரும்பி அந்தப் பயணத்தில் வரும் சிறுசிறு ஊடல் நிரந்தர…
மேலும் வாசிக்க -
6 April
‘TRANCE’ திரைப்பட விமர்சனம்- தோழர் பாண்டியன்
படம் – TRANCE இயக்குநர் – அன்வர் ரஷீத் அன்வர் ரஷீத் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ட்ரான்ஸ் (Trance). TRANCE என்றால் தன்னிலை மறந்த நிலை என்று பொருள். அதாவது சுயநினைவற்ற நிலை. முழுநேரக் குடிகாரர்களும், கஞ்சா…
மேலும் வாசிக்க -
6 April
UGLY – திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – மு.அருள்செல்வன்
படம் – UGLY இயக்குநர் – அனுராக் காஷ்யப் ஒரு படத்திற்கு இதைவிட பொருத்தமாக ஒரு பெயர் வைக்க முடியுமா என்று தெரியவில்லை…ஒரு சமூகம் எந்த அளவுக்கு சீழ் பிடித்துள்ளது என்பதனை ஒரு கதையின் மூலம்… இல்லை, இல்லை… ஒரு சம்பவத்தின்…
மேலும் வாசிக்க -
2 April
‘சிந்து முதல் கங்கை வரை’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம்- அருண் கோமதி
சிந்து முதல் கங்கை வரை – நாவல் ஆசிரியர் – ராகுல் சாங்கிருத்யாயன் இந்த நூலைக் குறித்து எனக்கு ஒரு நண்பர் அறிமுகம் செய்யும் போது சொன்ன ஒரே ஒரு செய்தி என்னை இந்தப் புத்தகத்தை கட்டாயமாக வாங்கவேண்டுமென்ற உந்துதலுக்கு தள்ளிவிட்டது.…
மேலும் வாசிக்க -
1 April
பயம் மனிதனை மிருகமாக்குகிறது – ‘IT COMES AT NIGHT’ திரைப்படவிமர்சனம் – செல்லப்பாண்டி
டிராகுலா காலம் தொட்டு, horror சினிமாக்களுக்கான கிராக்கி என்றுமே குறைந்தபாடில்லை. அறிவுஜீவிக்கள் இரண்டாம் தரப் படங்களாக ஒதுக்கித் தள்ளிய பல படங்கள், ரசிகர்களால் கல்ட் கிளாசிக்குகளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனாலும் வெறும் jumpscares-ஐ மட்டும் நம்பிக் கொண்டு, பேய் வீடு,…
மேலும் வாசிக்க -
1 April
மூன்று சினிமாக்கள் – சாண்டில்யன் ராஜு
மக்கள் நலவாழ்வுத்துறைங்குறதும் காவல்துறை மாதிரிதான். ஒரு குற்ற சம்பவம் நடந்தா அதை எப்படி காவல்துறை துப்புத் துலக்குவாங்களோ அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட நோய் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து உண்டாகும்போது அதன் மூலக்காரணியையும், அது எப்படி பரவியதுங்குறதையும் கண்டறிவது மக்கள்…
மேலும் வாசிக்க -
1 April
நீல.பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – கமலதேவி
அவள் பள்ளிகொண்டபுரம் மீள் வாசிப்பின் பொழுது தான் தெரிகிறது இந்த நாவலை நான் மறக்கவே இல்லை என. சில பகுதிகள் துல்லியமாக நினைவில் இருக்கின்றன. அத்தனைக்கு வலிமையான எழுத்து. பத்மநாபசுவாமி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்கள் மற்றும் அந்த நகரின் அதிகாலை பிரம்ம…
மேலும் வாசிக்க -
1 April
‘நாகர்கோவில் டூ புதுச்சேரி’ பயண அனுபவக் கட்டுரை – மனுஷி
பயணம் என்பது என்ன? பலநேரம் கேட்டுக் கொண்டதுண்டு. எந்த இடத்திற்குப் போய், எதையெல்லாம் பார்த்தோம், எதையெல்லாம் கேமராவில் பதிவு செய்தோம் என்பதுதான் பயணமா? நிச்சயமாக இல்லை. ஒரு இடத்தை அடைவதற்காக நாம் பயணிக்கின்ற அந்தத் தூரமும் அந்த அனுபவமும்தான் பயணம் என…
மேலும் வாசிக்க